Skip to main content

Posts

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 232

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 232 உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ். மு.வ உரை : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 231

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 231 ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு. மு.வ உரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும்  அப் புகழ் அல்லாமல் உயிர்க்க...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 230

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை. மு.வ உரை : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை  ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 229

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். மு.வ உரை : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையா...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 228

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். மு.வ உரை : தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பி...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 227

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. மு.வ உரை : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 226

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. மு.வ உரை : வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் த...