Skip to main content

Posts

Showing posts with the label thirukural

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 240

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். மு.வ உரை : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்  புகழ் ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 239

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 239 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். மு.வ உரை : புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம்  வசையற்ற வளமான பயனாகிய ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 238

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். மு.வ உரை : தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 237

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன். மு.வ உரை : தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்க...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 236

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 236 தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. மு.வ உரை : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்  அத்தகைய சிற...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 235

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 235 நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. மு.வ உரை : புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும்  புகழ் நிலை நிற்பதாகும் சாவ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 234

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. மு.வ உரை : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால்  வானுலகம் (அவ்வாற...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 233

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 233 ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில். மு.வ உரை : உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 232

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 232 உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ். மு.வ உரை : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 231

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 231 ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு. மு.வ உரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும்  அப் புகழ் அல்லாமல் உயிர்க்க...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 230

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈத லியையாக் கடை. மு.வ உரை : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை  ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 229

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமிய ருணல். மு.வ உரை : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையா...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 228

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். மு.வ உரை : தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பி...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 227

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந் தீப்பிணி தீண்ட லரிது. மு.வ உரை : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 226

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. மு.வ உரை : வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் த...

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 225

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 225 ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின். மு.வ உரை : தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும்  அதுவும் அப் பசியை உணவு கொட...

Division I : Aram (Righteousness), Chapter 23 : Charity, Kural : 224

Division I : Aram (Righteousness) Chapter 23 : Charity Kural : 224 இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு. மு.வ உரை : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது. கலைஞர் உரை : ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். சாலமன் பாப்பையா உரை : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. English Translation: Innaadhu Irakkap Patudhal Irandhavar Inmukang Kaanum Alavu Explanation: To see men begging from us in disagreeable  until we see their pleasant countenance To be asked to give is bitter too, until seeing the smiling face of the recipient. DT : 23 Nov 2016

Division I : Aram (Righteousness), Chapter 23 : Charity, Kural : 223

*Division I : Aram (Righteousness)* *Chapter 23 : Charity* *Kural : 223* இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. மு.வ உரை : யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை  ...

Division I : Aram (Righteousness). Chapter 23 : Charity. Kural : 222

* Division I : Aram (Righteousness) * * Chapter 23 : Charity * * Kural : 222 * நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈ.தலே நன்று. மு.வ உரை : பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது  மேலுலக...

*Division I : Aram (Righteousness)* *Chapter 23 : Charity* *Kural : 221*

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. மு.வ உரை : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது  மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன...