Skip to main content

Posts

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 240

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். மு.வ உரை : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்  புகழ் ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 239

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 239 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். மு.வ உரை : புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம்  வசையற்ற வளமான பயனாகிய ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 238

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். மு.வ உரை : தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 237

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன். மு.வ உரை : தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்க...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 236

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 236 தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. மு.வ உரை : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்  அத்தகைய சிற...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 235

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 235 நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. மு.வ உரை : புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும்  புகழ் நிலை நிற்பதாகும் சாவ...

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 234

Division I : Aram (Righteousness) Chapter 23 : புகழ் - FAME Kural : 234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு. மு.வ உரை : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால்  வானுலகம் (அவ்வாற...